சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்..!!

சென்னை: செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கள ஆய்வு செய்திட ஆணையம் அமைக்கவும் அவர் கூறினார். சிறுவனின் மரணம் தொடர்பாக கண்காணிப்பாளர் உட்பட 6 பேர் கைதாகியுள்ள நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும்  வைகோ வலியுறுத்தியுள்ளார்.  

Related Stories: