சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற ரவீந்திரன், ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக பொறுப்பேற்கும் முன்பு தெற்கு ரயில்வேயின் தலைமை உரிமை கோரல் அதிகாரியாக பதவி வகித்தார்.