திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களையும் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் மாவட்டங்களாக உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  

Related Stories: