மானாமதுரை: கலைஞரை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக ஆபத்தானவர் என ஹெச்.ராஜா மீண்டும் கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் இல்லாத வார்த்தைகளை ஆளுநர் சேர்த்து பேசியதற்கு சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவை குறிப்பில் அவையெல்லாம் ஏற்றப்படாது என தீர்மானம் கொண்டுவந்தார்.