அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தொடங்கியது

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. உச்சநீதிமன்ற தினேஷ் மகேஸ்வரி அமர்வில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

Related Stories: