ஈரோடு மாவட்டம் கோபி. அருகே வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி விபத்து; பெண் உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி விபத்து நேரிட்டது; பெண் ஒருவர் உயிரிழந்தார். முருகன்புதூரில் தீ விபத்தில் சுப்புலட்சுமி என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: