தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை.யில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த வல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேட்டி, சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட்டு மாணவ, மாணவிகள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related Stories: