ஆளுநர் ரவியை நீக்கக் கோரி போராட வேண்டிய நிலை ஏற்படும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆளுநர் ரவியை நீக்கக் கோரி அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: