தமிழகம் திருவரங்குளத்தில் முதியவரை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்தவருக்கு வலைவீச்சு Jan 05, 2023 திருவரங்குளம் புதுக்கோட்டை: திருவரங்குளத்தில் முதியவரை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்தவருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவரங்குளம் ரதவீதியைச் சேர்ந்த சண்முகம் (85) வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்
மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
அதிமுக மாஜி ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் மீது ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்பு நில அபகரிப்பு புகார்: சிபிசிஐடி விசாரித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி: இன்று முதல் பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்