காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆர்பாக்கம் ஊராட்சி மாதாந்திர கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆர்பாக்கம் ஊராட்சி மாதாந்திர கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வியை, துணைத் தலைவர் விஜயகுமாரி பரசுராமன் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: