தி.மலை மாவட்டம் செய்யாறு புறவழிச் சாலையில் மதுபாட்டில் விற்பதில் ஏற்பட்ட மோதலில் காரை ஏற்றி பெண் கொலை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு புறவழிச் சாலையில் மதுபாட்டில் விற்பதில் ஏற்பட்ட மோதலில் காரை ஏற்றி லட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டார். வேலூர் தடய அறிவியல் நிபுணர் ஜோசப் அந்தோணிராஜ் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: