தமிழக அரசு ரூ.1000 கோடி மதிப்பில் பசுமை நிதியத்தை உருவாக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு ரூ.1000 கோடி மதிப்பில் பசுமை நிதியத்தை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழக அரசு சார்பில் நிதியத்திற்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்க நிதி திரட்ட நிதியம் பயன்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளனர்.

Related Stories: