வரி எய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அபராதம் மட்டுமில்லாமல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. வரி எய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அபராதம் மட்டுமில்லாமல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது.  தமிழ்நாடு வணிக வரித்துறை விற்பனை வரியை ரத்து செய்யக்கோரிய திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்னா ஓட்டலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: