புதுக்கோட்டை அருகே இறையூரில் பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே இறையூரில் பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும் என அய்யனார்கோயிலில் சமத்துவ பொங்கல் வழிபாடு நடத்திய பின்னர் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: