கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கூடலூரில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கூடலூரில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 2017ல் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர் கூடலூர் வழியாக கேரளா தப்பிச் சென்ற நிலையில் விசாரணை நடைபெறுகிறது. கேரளா தப்பிச் செல்ல கூடலூரில் உதவியதாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories: