குமரி அருகே கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த விசைப்படகு, பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: