புழல் சிறையில் தண்டனை கைதியிடம் செல்போன் பறிமுதல்

திருவள்ளூர்: புழல் சிறையில் சிறைக்காவலர்கள் ரோந்து பணியின்போது தண்டனை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தண்டனை கைதி சுரேஷ் தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம்கார்டு, பேட்டரியை போலீஸ் பறிமுதல் செய்தனர்.

Related Stories: