குற்றம் புழல் சிறையில் தண்டனை கைதியிடம் செல்போன் பறிமுதல் Dec 26, 2022 புஷால் ஜெயில் திருவள்ளூர்: புழல் சிறையில் சிறைக்காவலர்கள் ரோந்து பணியின்போது தண்டனை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தண்டனை கைதி சுரேஷ் தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம்கார்டு, பேட்டரியை போலீஸ் பறிமுதல் செய்தனர்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு