சென்னையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி லாபகரமாக இயங்கி வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி லாபகரமாக இயங்கி வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், துறையின் செயல்பாடுகள் இதுவரை சிறப்பாக நடந்து கொண்டிருப்பதாக கூறினார்.

Related Stories: