மதுரை : ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரி விழா கமிட்டியினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஜனவரி 15,16,17 தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. எனவே, ஒவ்வொரு ஊரின் சார்பில் விழாவை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி மனு அளித்தனர்.