எள்ளு குழம்பு

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். புளியை இரண்டரை கப்தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க (எள்ளு நன்குவெடிக்க) வறுத்து பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைச்சேர்த்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு சிவந்து வதங்கிய பின் தக்காளி, உப்பு,மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு புளிக்கரைசலை ஊற்றி பச்சைவாசனை போகக் கொதித்தபின் பொடித்து வைத்த பொடி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள். சுவையும் மணமும் உங்கள் நாக்கிலேயே நிற்கும்.

Related Stories: