சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் வெளியிட்ட அறிக்கை: கே.எஸ். அழகிரி தலைமையிலான தமிழக காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை தலைவராக நான் பதவி ஏற்ற பின் வெளியில் இருக்கும் தலித் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிற தலித் அமைப்புகளையும் ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்று தரும் கட்சியாக தமிழக காங்கிரஸ் கட்சி செயல்படும்.