சென்னையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை இறந்தது தொடர்பாக 2 மருத்துவர்களிடம் விசாரணை நிறைவு

சென்னை: சென்னையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை இறந்தது தொடர்பாக 2 மருத்துவர்களிடம் விசாரணை நிறைவுபெற்றது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்களிடமும் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மருத்துவர்களிடம் மாணவி உயிரிழப்பு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகள் வீடியோவில் பதிவிடப்பட்டன.

Related Stories: