ஜி-20 பூர்வாங்க ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்பதில் பெருமையும் மகிழ்ச்சையும் அடைகிறேன்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: ஜி-20 பூர்வாங்க ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்பதில் பெருமையும் மகிழ்ச்சையும் அடைகிறேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் சூழலை உருவாக்கிய பிரதமருக்கு நன்றி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

Related Stories: