எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச ஐகோர்ட் தடை..!!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி அறப்போர் இயக்கம் பேச பழனிசாமி தடைகோரியிருந்தார். டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்ட தரக்கோரி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அறப்போர் இயக்கத்தின் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மனஉளைச்சலும் ஏற்படுத்தியுள்ளது என்று பழனிசாமி கூறினார்.

Related Stories: