அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாட்கள் வேலை நாளாக அறிவிப்பு: அரசாணை

சென்னை: அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாட்கள் வேலை நாளாக அரசாணை அறிவித்தது. அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நாட்கள் வரன்முறைப்படுத்தப்படும் என பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 26 வரை ஜாக்டோ ஜியோ வருவாய்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: