பள்ளிகளில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

 சென்னை : பள்ளிகளில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டன. சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று அவர் கூறினார். 

Related Stories: