தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது அறிவிப்பு

சென்னை : தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் இமையம் ஆவார். 

 

Related Stories: