மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..!!

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் வகையில் கொள்கைகளை வகுக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் சிக்கலை உடனடியாக தீர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும் ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: