காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அதிகாரம் உண்டு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் 6 மாதத்திற்குள் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: