தாம்பரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட புறநகர் ரயில் சேவை சீரானது

சென்னை: தாம்பரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட புறநகர் ரயில் சேவை சீரானது. உயர் மின் அழுத்தக் கம்பியுடன் இணையும் பகுதி பழுதானதால் தாம்பரம் - சானடோரியம் இடையே மின்சார ரயில் ஒரு மணிநேரமாக நிறுத்திவைக்கப்பட்டது.

Related Stories: