திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: