ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் ஐகோர்ட்டில் விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல்

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் ஐகோர்ட்டில் விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல்  செய்துள்ளனர். மாநில போலீசாரே விசாரிக்கக் கோரி ராமஜெயந்திரன் சகோதரர் ரவிசந்திரன் வழக்கு தொடர்ந்தார். தூத்துக்குடி எஸ்.பி யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடை பெற்று வருகிறது.

Related Stories: