என்எல்சி விரிவாக்கம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து இழப்பீடு தர வேண்டும்: திருமாவளவன்

சென்னை: என்எல்சி விரிவாக்கம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து இழப்பீடு தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். என்எல்சிக்கு நிலம் வாங்கியவர்களுக்கு பாகுபாடின்றி இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: