அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வாரந்தோறும் 3 முட்டைகள் தரப்படும் என்ற அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

நாமக்கல் : அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வாரந்தோறும் 3 முட்டைகள் தரப்படும் என்ற அரசு அறிவிப்புக்கு வரவேற்பு அளித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு தமிழ்நாடு கோழிப்பண்ணை சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளனர். 

Related Stories: