நீர் பயன்படுத்துவோர் பாசன சங்க தேர்தல்: புதுக்கோட்டையில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள் இன்று ஒருநாள் மூடல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளை இன்று ஒருநாள் மூட மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தரா தேவி ஆணையிட்டுள்ளார். நீர் பயன்படுத்துவோர் பாசன சங்க தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: