மியான்மாரில் சிக்கிய 22 தமிழர்கள் தாயகம் திரும்பினர்

சென்னை: வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு மியான்மாரில் சிக்கிய 22 தமிழர்கள் தாயகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

Related Stories: