சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஜனவரியில் தொடங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: சூரிய சக்தி மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஜனவரியில் தொடங்கப்படும் என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். திருவாரூர், சேலம், கரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: