தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் அடிப்படையில் ஏற்கனவே தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: