உலக தரம் வாய்ந்த உயிரியல் பூங்காகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது: தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணைய கூட்டத்தில் முதல்வர் உரை

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உலக தரம் வாய்ந்த சில உயிரியல் பூங்காகளில் ஒன்றாக விளங்குகிறது என தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணைய கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: