மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்ந்து 61,873 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவு

மும்பை: தொடக்கத்திலிருந்தே ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீடு எண்கள் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்ந்து 61,873 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவு பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 74 புள்ளிகள் அதிகரித்து 18,403  புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 

Related Stories: