சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தனர்..!!

சென்னை: சென்னை முகலிவாக்கம் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: