குற்றம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுப்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் Nov 14, 2022 திருவாரூர் மாவட்டம் குடவாசல் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுப்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. செல்லமுத்து, சுந்தரமூர்த்தி, மாறன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்