மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். நெற்பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு ரூ.75,000ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: