குழந்தைகள் தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து

சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். குழந்தைகள்தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்களின் தழுவல்கள்தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் நானே குழந்தையாகி விடுவேன். அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம் என குழந்தைகள் தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: