சீர்காழியில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை, வெள்ள பாதிப்பை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார். சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி செல்கிறார்.

Related Stories: