வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது. 1-வது நிலையின் 3-வது அலகில் நிலக்கரி துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது. நேற்று 1-வது அலகிலும் இன்று 3-வது அலகிலும் பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது. 

Related Stories: