கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்க அனுமதி கோரி வழக்கு: தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியை சீரமைக்கப்பட்டு விட்டதால் திறக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: