தமிழகம் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 10 நாட்களாக நிற்கும் மாருதி ஆம்னி வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!! Nov 08, 2022 மாருதி ஆம்னி திண்டுகல் நிலையம் திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 10 நாட்களாக நிற்கும் மாருதி ஆம்னி வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் பதிவு எண் கொண்ட காரில் சூட்கேஸ் ஒன்று இருப்பதால் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடக்கிறது.
பல்லாவரம் அருகே யூடியூப் விளம்பரத்தை பார்த்து உடல் பருமனை குறைக்க சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு: முதல்வர் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை விசாரணை
மே தினம் விடுமுறையை முன்னிட்டு ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே
தொழிலளார்கள் உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும்: செல்வப்பெருந்தகை வாழ்த்து!!
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குரல் எழுப்பும் தினமாக அமையட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து
தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு!: சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்..வியாபாரிகள் வேதனை..!!