நவம்பர் 11-ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: நவம்பர் 11-ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முதலாண்டில் ஏற்கனவே 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுவது உறுதி எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: