ஆன்லைன் கடன் செயலி வழக்கில் ரிசர்வ் வங்கி பதில் அளிக்க ஆணை

சென்னை: ஆன்லைன் கடன் செயலிகளுக்கு உரிய விதிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி செயலாளர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆன்லைன் கடன் செயலிகளுக்கு உரிய விதிமுறைகளை உருவாக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: